Header image alt text

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புறாத்தீவு கடலில் நீராடிக்கொண்டிருந்த வெ ளிநாட்டவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர். Read more

தாமரை தடாகத்தின் நிர்மாண பணிகளில் இருந்து சீனாவின் ALIT நிறுவனம், தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கமால் விலக்கிகொண்டுள்ளதாக சீனாவுக்கான இலங்கை தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார். Read more

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின்  செயலாளர் சாகல காரியவசம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சென்று சற்றுமுன்னர் செலுத்தியுள்ளார்.

அரச நிகழ்வுகளில் பொதுமக்களின் சொத்துக்களை பயன்படுத்தி கட்சி மற்றும் வேட்பாளர் தொடர்பில் பிரசாரங்கள் முன்னெடுப்படுமாக இருந்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

மஸ்கெலியா பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஸ்டொக்கம் தோட்டம் ஸ்காப்ரோ பிரிவில், இன்று (20) காலை 9 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 13 தொழிலாளர்களின் குடியிறுப்பு, முற்றாகத் தீக்கிரையாகியுள்ளன. Read more