Header image alt text

இலங்கை நிர்வாக சேவை சங்கம் தனது தொழிற்சங்க நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளது.  Read more

ஓய்வுபெற்ற ஊழியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பதற்கு ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது. Read more

அரசியல் நடவடிக்கைகளின் போது, தான் ஒருபோதும் குடும்ப உறுப்பினர்களை இணைத்துக்கொள்வதில்லை என, ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். Read more

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுதந்திரபுரம் பகுதியில் ஒரு தொகுதி வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. Read more

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் மகேஸ் சேனநாயக்க எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்றார். Read more