Header image alt text

அமைச்சரவையில் இதற்கு முன்னர் மேற்கொள்ளப்ட்ட தீர்மானத்துக்கு அமைய, தற்பொழுது வெற்றிடமாக உள்ள 4,667 பட்டதாரி பயிற்சியாளர் பதவிகளுக்காக, 45 வயதுகுட்பட்ட,  உள்ளக பயிற்சி, வெளிவாரிப் பட்டதாரிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, Read more

தென் ஆசியாவின் பாரிய கோபுரம் ஆன தாமரை கோபுரம் எதிர்வரும் 16ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது. Read more

வவுனியா வைத்தியசாலையில் வெடிகுண்டு இருப்பதாக வவுனியா பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து,  பொலிஸார் இன்றையதினம் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். Read more

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான பேச்சுவார்த்தையின் பலன்களை எதிர்வரும் சில நாட்களில் கண்டுகொள்ள முடியும் என, அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். Read more