Header image alt text

ஆனையிறவு சோதனைச் சாவடி நேற்று (07) நள்ளிரவு முதல் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. Read more

கிளிநொச்சி, அரசபுரக்குளம் வாவியில் மூழ்கிய தாய் மற்றும் இரு பிள்ளைகள் இராணுவத்தினரால் மீட்கப்பட்டுள்ளனர். Read more

பலாலி விமான நிலையத்தினூடாக, யாழ் – இந்தியவுக்கிடையிலான விமான சேவைகள் ஒக்டோபர் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை சிவில் விமான​ போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

ஜகத் அபேசிறி குணவர்தன, தேர்தல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். Read more

வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாணிக்கர் வளவு பகுதியில், நேற்று (07) இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில், 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுளனர். Read more