யாழ். வலிகாமம் கிழக்கு ஊரெழுவில் நிர்மாணிக்கப்பட்ட நாட்டின் 274வது மாதிரிக் கிராமமும் யாழ். மாவட்டத்தின் 5வது மாதிரிக் கிராமமுமான பொக்கணை கிராமம் நேற்று (09.09.2019) அமைச்சர் சஜித் பிறேமதாச அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது. Read more