விழிநீர் அஞ்சலி! -அமரா் தர்மலிங்கம் யோகராசா (தீபன்) அவர்கள்
கிளிநொச்சி விவேகானந்த நகரை பிறப்பிடமாகவும் பிரித்தானியாவை வாழ்விடமாகவும் கொண்ட முன்னாள் புளொட் உறுப்பினர் தர்மலிங்கம் யோகராசா (தீபன்) அவர்கள் (04.09.2019) புதன்கிழமை மரணமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். Read more
நாடு முழுவதிலும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து
யாழ்ப்பாண மாநகர மண்டபத்திற்கான நிரந்தரக் கட்டிடத்திற்கான அடிக்கல்லை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (07) நாட்டி வைத்தார்.
தனது வீட்டு மண்டபத்தில் பிரத்தியேக வகுப்பிற்கு தயாராகிக் கொண்டிருந்த பாடசாலை மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட எதிர்ப்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பங்களாதேஸ் கடற்படையினருக்குச் சொந்தமான “சொமுத்ரா அவிஜான்” என்ற கப்பலொன்று இலங்கை – கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.