கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சைபெற்று வந்தவர்களில், மேலும் 395 பேர் பூரண குணமடைந்து இன்று(14) வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,648 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 14 March 2021
Posted in செய்திகள்
கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சைபெற்று வந்தவர்களில், மேலும் 395 பேர் பூரண குணமடைந்து இன்று(14) வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,648 ஆக அதிகரித்துள்ளது.