முல்லைத்தீவில் 31 வருடங்களுக்குப் பின்னர் வளிமண்டளவியல் காரியாலயம் திறக்கப்பட்டது. உலக வானிலை நாளான இன்று (23) அக்காரியாலயம் திறக்கப்பட்டது.

வடக்கு கிழக்கில் இடம்பெற்ற சிவில் யுத்தத்தை அடுத்து, முல்லைத்தீவில் இருந்த வளிமண்டளவியல் காரியாலயம் 1990களில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.