நாட்டில் மேலும் 1,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  487,697 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,1,483 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 414,295 ஆக அதிகரித்துள்ளது.