 மாந்தை கிழக்கு நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற கிராம அலுவலர் திரு.செல்லத்துரை ஸ்ரீராமச்சந்திரதாஸ் அவர்கள் இன்று (15.09.2021)காலமானார். Read more
மாந்தை கிழக்கு நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற கிராம அலுவலர் திரு.செல்லத்துரை ஸ்ரீராமச்சந்திரதாஸ் அவர்கள் இன்று (15.09.2021)காலமானார். Read more
Posted by plotenewseditor on 15 September 2021
						Posted in செய்திகள் 						  
 மாந்தை கிழக்கு நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற கிராம அலுவலர் திரு.செல்லத்துரை ஸ்ரீராமச்சந்திரதாஸ் அவர்கள் இன்று (15.09.2021)காலமானார். Read more
மாந்தை கிழக்கு நட்டாங்கண்டலைப் பிறப்பிடமாகவும் வாழ்விடமாகவும் கொண்ட ஓய்வு பெற்ற கிராம அலுவலர் திரு.செல்லத்துரை ஸ்ரீராமச்சந்திரதாஸ் அவர்கள் இன்று (15.09.2021)காலமானார். Read more
Posted by plotenewseditor on 15 September 2021
						Posted in செய்திகள் 						  
 நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (14) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 132 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (14) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 15 September 2021
						Posted in செய்திகள் 						  
 அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி வௌியிட்டுள்ளார். Read more
அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளுக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதிநிதி ஹனா சிங்கர் அதிருப்தி வௌியிட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 15 September 2021
						Posted in செய்திகள் 						  
 இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதுடன் அவர் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தனது இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதுடன் அவர் அதனை ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. Read more