 புளொட் அமைப்பு தனது அரசியல் பிரிவை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில் அரசியல் கட்சியாக உருவாக்கி அதனை தேர்தல் செயலகத்தில் பதிவு செய்து இன்றுடன் (18.09.2021) முப்பத்திமூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.
புளொட் அமைப்பு தனது அரசியல் பிரிவை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில் அரசியல் கட்சியாக உருவாக்கி அதனை தேர்தல் செயலகத்தில் பதிவு செய்து இன்றுடன் (18.09.2021) முப்பத்திமூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.
Posted by plotenewseditor on 18 September 2021
						Posted in செய்திகள் 						  
 புளொட் அமைப்பு தனது அரசியல் பிரிவை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில் அரசியல் கட்சியாக உருவாக்கி அதனை தேர்தல் செயலகத்தில் பதிவு செய்து இன்றுடன் (18.09.2021) முப்பத்திமூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.
புளொட் அமைப்பு தனது அரசியல் பிரிவை ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி எனும் பெயரில் அரசியல் கட்சியாக உருவாக்கி அதனை தேர்தல் செயலகத்தில் பதிவு செய்து இன்றுடன் (18.09.2021) முப்பத்திமூன்று வருடங்கள் பூர்த்தியாகின்றன.
Posted by plotenewseditor on 18 September 2021
						Posted in செய்திகள் 						  
 பல்கலைகழகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். Read more
பல்கலைகழகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 18 September 2021
						Posted in செய்திகள் 						  
 எகிப்து அரேபிய குடியரசின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான தூதுவர் ஹுசைன் எல் சஹார்தி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று ( 17) இடம்பெற்றது. Read more
எகிப்து அரேபிய குடியரசின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான தூதுவர் ஹுசைன் எல் சஹார்தி, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர, கோட்டேயில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் நேற்று ( 17) இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 18 September 2021
						Posted in செய்திகள் 						  
 ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(18) காலை அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ளார். Read more
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று(18) காலை அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காகவே ஜனாதிபதி அமெரிக்கா சென்றுள்ளார். Read more
Posted by plotenewseditor on 18 September 2021
						Posted in செய்திகள் 						  
 ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் மெக்ஷிகோ தூதுவராக பதவி ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் மெக்ஷிகோ தூதுவராக பதவி ஏற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
Posted by plotenewseditor on 18 September 2021
						Posted in செய்திகள் 						  
 இங்கிலாந்தின் கொவிட் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உட்பட எட்டு நாடுகள் நீக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க செயலாளர் Rt Hon Grant Shapps வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். Read more
இங்கிலாந்தின் கொவிட் சிவப்பு பட்டியலில் இருந்து இலங்கை உட்பட எட்டு நாடுகள் நீக்கப்படுவதாக போக்குவரத்து இராஜாங்க செயலாளர் Rt Hon Grant Shapps வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். Read more