பலாலி விமான நிலையத்தினூடாக, யாழ் – இந்தியவுக்கிடையிலான விமான சேவைகள் ஒக்டோபர் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை சிவில் விமான​ போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.