புகையிரத நிலைய அதிபர்கள் முன்னெடுத்துள்ள 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, 200 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, 80 ரயில் சேவைகள் மட்டுமே இடம்பெறுவதான ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்
Posted by plotenewseditor on 13 January 2022
						Posted in செய்திகள் 						  
புகையிரத நிலைய அதிபர்கள் முன்னெடுத்துள்ள 24 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, 200 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, 80 ரயில் சேவைகள் மட்டுமே இடம்பெறுவதான ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் தெரிவித்தார்