 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 321 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,969 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 321 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,969 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 15 March 2021
						Posted in செய்திகள் 						  
 நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 321 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,969 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 321 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனரென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 84,969 ஆக அதிகரித்துள்ளது.
Posted by plotenewseditor on 15 March 2021
						Posted in செய்திகள் 						  
 வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more
வடமாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த பெண் சுகாதார தொண்டர் ஒருவர், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். Read more
Posted by plotenewseditor on 15 March 2021
						Posted in செய்திகள் 						  
 மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் நலின் டி சில்வா தெரிவித்துள்ளார். Read more
மியன்மாருக்கான இலங்கை தூதுவர் பதவியை இராஜினாமா செய்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக பேராசிரியர் நலின் டி சில்வா தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 15 March 2021
						Posted in செய்திகள் 						  
 இன்று காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 307 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது. Read more
இன்று காலை வரையான 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 307 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக COVID – 19 தொற்று பரவலை தடுக்கும் செயலணி குறிப்பிட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 15 March 2021
						Posted in செய்திகள் 						  
 அடிப்படைவாதச் செயற்பாடுகள் தொடர்பாகச் சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் சட்டவிதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. Read more
அடிப்படைவாதச் செயற்பாடுகள் தொடர்பாகச் சரணடையும் அல்லது கைது செய்யப்படும் நபர்களுக்குப் புனர்வாழ்வளிக்கும் சட்டவிதிகள் உள்ளடக்கப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 15 March 2021
						Posted in செய்திகள் 						  
 திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர், திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இன்று (15) உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். Read more
திருகோணமலை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தினர், திருகோணமலை சிவன் கோவில் முன்றலில் இன்று (15) உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். Read more
Posted by plotenewseditor on 15 March 2021
						Posted in செய்திகள் 						  
 நாட்டிலுள்ள அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் 2020 க.பொ.த.சா.த பரீட்சை விடுமுறையின் பின்னர் மீண்டும் இன்று (15) ஆரம்பமாகவிருக்கின்றன. Read more
நாட்டிலுள்ள அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகள் 2020 க.பொ.த.சா.த பரீட்சை விடுமுறையின் பின்னர் மீண்டும் இன்று (15) ஆரம்பமாகவிருக்கின்றன. Read more
Posted by plotenewseditor on 15 March 2021
						Posted in செய்திகள் 						  
 கொழும்பு கிராண்ட்பாஸ், காஜிமா தோட்ட குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(15) அதிகாலை 2.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more
கொழும்பு கிராண்ட்பாஸ், காஜிமா தோட்ட குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று(15) அதிகாலை 2.40 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். Read more