 கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.  17 ஆண்களும் 14 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  3,733 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 31 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.  17 ஆண்களும் 14 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  3,733 பேர் உயிரிழந்துள்ளனர்
இதேவேளை, நாட்டில் மேலும் 980 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 283,040 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன .
அதன்படி 255,083 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
