அம்பாறை, வவுனியா, ஹம்பாந்தோட்டை, வத்துப்பிட்டிவல (கம்பஹா) மற்றும் பொலன்னறுவையில் புதிதாக மருத்துவ இரசாயன கூடங்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளர்களை அடையாளங்காண்பதற்காக மேற்கொள்ளப்படும் PCR பிரிசோதனைகளை மேலும் துரிதப்படுத்துவதற்காக, புதிய ஆய்வுக்கூடங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.