இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்றும் இதனால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 14 January 2022
Posted in செய்திகள்
இந்தோனேசியாவின் ஜாவா தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது என்றும் இதனால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.