23.06.1994இல் மரணித்த தோழர் புஷ்பன் (சுப்பிரமணியம் சுந்தரலிங்கம்- ஆயித்தியமலை) அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 23 June 2022
Posted in செய்திகள்
23.06.1994இல் மரணித்த தோழர் புஷ்பன் (சுப்பிரமணியம் சுந்தரலிங்கம்- ஆயித்தியமலை) அவர்களின் 28ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
Posted by plotenewseditor on 23 June 2022
Posted in செய்திகள்
எரிபொருள் கிடைப்பதற்கு ஒத்துழைக்காவிடில் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகிய சுகாதார சேவை ஸ்தம்பிக்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலையின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 23 June 2022
Posted in செய்திகள்
முல்லைத்தீவு – முள்ளியவளை 2ஆம் வட்டாரத்தினை பிறப்பிடமாகவும், கனடா ஒட்டாவா நகரை வதிவிடமாகவும் கொண்ட கனேடிய இராணுவத்தின் முன்னாள் இராணுவ வீரரும், நேட்டோ படையணியின் தொழில் நுட்ப உயர் அதிகாரியும், ஒட்டாவா மாகாண பொலிஸ் உயர் அதிகாரியுமான மதியழகன் விஜயாலயன் கடந்த 14.06.2022 அன்று மோட்டார் சைக்கிள் விபத்து ஒன்றின் போது உயிரிழந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 23 June 2022
Posted in செய்திகள்
வவுனியா – நொச்சுமோட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 23 June 2022
Posted in செய்திகள்
இந்திய வெளிவிவகார செயலாளர் உள்ளிட்ட விசேட தூதுக்குழுவினர் இன்று இலங்கைக்கு அவசர விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர் குறித்த விசேட தூது குழுவில் இந்திய அரசிசாங்கத்தின் பிரதம பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read more