வவுனியா திருநாவற்குளம் கிராமத்தில் வதியும் பொது மக்களுக்கான தொற்றா நோய் தொடர்பான முகாம் 04/11/2022 அன்று சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. கிராமத்தில் வதியும் பெரும்பாலானோருக்கு நடமாடும் மருத்துவ முகாமும் நடாத்தப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.