மலர்வு : 13.02.1964உதிர்வு : 01.11.2023
மட்டக்களப்பு மாங்காட்டைப் பிறப்பிடமாகவும் கிரான்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட தோழர் மணி (சி.அருள்ராஜா) அவர்கள் இன்று (01-11-2023) காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம்.
அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னாருக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
01.11.2023
குறிப்பு – இறுதி நிகழ்வுகள் நாளை மாலை 04.00 மணியளவில் இடம்பெறவுள்ளது.
தொடர்புகட்கு : குடும்பத்தினர் 0750935850