மட்டக்களப்பு கொத்தியாவளையை பிறப்படமாகவும் வாழ்விடமாகவும் கொண்டவரும், தோழர் விநாயகமூர்த்தி (மூர்த்தி) அவர்களின் அன்புத் தாயாருமான கந்தையா நல்லம்மா அவர்கள் 02/11/2023 காலமானார் என்பதை மிகுந்த துயருடன் அறியத்தருகின்றோம். அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்து கொள்வதோடு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
03.11.2023