இந்தியாவின் துரித அபிவிருத்தி இலங்கையின் அபிவிருத்திக்கு வழிவகுக்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டாவது உலக தெற்கின் குரல் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.