சபைக்குத் தலைமை தாங்குகின்ற தலைவர் அவர்களே!Posted by plotenewseditor on 22 November 2023
Posted in செய்திகள்
சபைக்குத் தலைமை தாங்குகின்ற தலைவர் அவர்களே!Posted by plotenewseditor on 22 November 2023
Posted in செய்திகள்
2023 கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை திட்டமிட்டவாறு நடத்தப்படுமென கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, எதிர்வரும் ஜனவரி மாதம் 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை பரீட்சை நடத்தப்படவுள்ளது. உயர்தர பரீட்சையை ஒத்திவைக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை இன்று இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 22 November 2023
Posted in செய்திகள்
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று (22) தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார். நாட்டில் தாம் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் தேர்தல் நடத்தப்படுவது உறுதியெனவும் அவர் குறிப்பிட்டார். இரு தேர்தல்களையும் காலம் தாழ்த்தாது ஒரே நேரத்தில் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதில் எந்தவொரு பிரச்சினையும் இல்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.