 கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாட்டில், 4 இலட்சத்து 16 ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. முதல்சுற்றில் இன்று (27) புதிதாக பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,812 ஆகும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாட்டில், 4 இலட்சத்து 16 ஆயிரத்து 182 ஆக அதிகரித்துள்ளது. முதல்சுற்றில் இன்று (27) புதிதாக பதிவான கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3,812 ஆகும் என அரசாங்கத் தகவல் திணைக்களம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
