விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கும் வைபவம் 29.06.2018 அன்று காலை 9:30 மணியளவில் வவுனியா அரச விதை உற்பத்தி பண்ணை வளாகத்தில் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் திருமதி அ .சகிலாபானு அவர்களின் தலைமையில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் உணவு விவசாய ஸ்தாபனத்தின் அனுசரணையுடன் 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட திட்டத்தில் விவசாயிகளிடமிருந்து அறவிடப்பட்ட 50% ஆன அறவீட்டுத் தொகை மற்றும் பிரமாண அடிப்படையிலான நன்கொடை திட்டம் (2018) ஆகியவற்றின் கீழ் வட மாகாணத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் முகமாக விவசாய உள்ளீடுகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது . Read more
தென் மேற்கு சிரியாவில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருந்த உறைவிடங்களில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பலியாகியுள்ளதாக செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுழிபுரம் – காட்டுப்புலத்தைச் சேர்ந்த மாணவி சிவநேஸ்வரன் றெஜினா துன்புறுத்தல்களுக்கு பின்னர் கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்டார் என பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு புறம் வடகிழக்கு இணைப்பைப் பற்றி பேசிக்கொண்டு மறுபுறம் வடகிழக்கு இணைப்பிற்கு எதிரான கட்சிகளுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை தாரைவார்த்து கொடுப்பதுதான் உங்கள் கட்சியின் கொள்கையா? என பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தில் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்த முன்னோடிகளில் ஒருவரான தோழர் சின்னையா கமலபாஸ்கரன் அவர்கள் 19/06/2018 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கையெய்திய செய்தியை மிகுந்த துயருடன் பகிர்ந்து கொள்கின்றோம்.
அரசியல் தீர்வு வரும் வரை காத்திருந்தது போதும். எதிர்கட்சி தலைவர் பதவியை கைவிட்டு, அரசாங்கத்தில் இணைந்து, அமைச்சு பதவியை ஏற்று, வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியை பெற்றுக்கொடுங்கள்.
முலைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உடைமைகளுடன் பொலிஸாரிடம் சிக்கியபோது தப்பிச் சென்ற சந்தேக நபரை ஸ்ரீ லங்கா பாதுகாப்புப் பிரிவு கடுமையாகத் தேடிவருகிறது.
தேசிய இன விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள்மற்றும் பொதுமக்களை நினைவு கூர்ந்து ஆண்டு தோறும் புளொட் அமைப்பினால் அனுட்டிக்கப்பட்டு வரும்வீர மக்கள் தினத்திற்கான ஏற்பாடுகள் தாயகத்திலும் சர்வதேச நாடுகளிலும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
தமிழீழ மக்கள் கல்விக்கழகம் நடாத்தும் சுவிஸ் வாழ் தமிழ் பிள்ளைகளுக்கான அறிவுப்போட்டிகள் (2018) சூறிச் மாநிலத்தில்…
கடும் விசனம் – உறுப்பினர் காண்டீபன்