Header image alt text

யாழ்ப்பாண  பல்கலைக்கழகத்துடன் இணைந்த வவுனியா வளாகத்தை பல்கலைக்கழகமாக மாற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. Read more

சமூக ஊடகங்களில் வஹாபிசம் மற்றும் இஸ்லாமிய தீவிரவாதத்தை பிரச்சாரம் செய்த குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read more

இலங்கையில் ஏற்றப்பட்டு வந்த கொவிசீல்ட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதென, தொற்று நோய் பிரிவின் பிரதானியும் தொற்றுநோய் பிரிவின் நிபுணருமான விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். Read more

இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கையொன்றை வௌியிட்டுள்ளது. Read more