வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டவரும் தோழர் ஸ்கந்தா அவர்களின் தந்தையாருமான கந்தர் இளையதம்பி அவர்கள் நேற்று (06/04/2021) செவ்வாய்க்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம். Read more