அமரர் வைத்திய கலாநிதி செல்வரத்தினம் லவன் அவர்களின் பூதவுடல் 5ம் ஒழுங்கை, வைரவப்புளியங்குளம், வவுனியாவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்றுகாலை அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தபோது, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.