தந்தை செல்வா (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். இதனை முன்னிட்டு யாழ்ப்பாணம் தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில், தந்தை செல்வா நினைவு அறங்காவற்குழு தலைவர் கலாநிதி சு.ஜெபநேசன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இன்றுகாலை 9.30மணியளவில் இடம்பெற்றது. Read more
26.04.1977இல் அமரத்துவமடைந்த தந்தை செல்வா (எஸ்.ஜே.வி. செல்வநாயகம்) அவர்களின் 45ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளை நேற்றிரவு சந்தித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருக்கு போதுமான பாதுகாப்பு வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பொலிஸாருக்கு பரிந்துரை செய்துள்ளது.
நாட்டின் தற்போதைய பொருளாதாரச் நெருக்கடியை தீர்ப்பது குறித்து தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளது.