தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில், அரச, அரசால் அங்கிகரிப்பட்ட தனியார் பாடசாலைகளின் இவ்வாண்டுக்கான முதலாவது தவணையானது இன்று முடிவடைவதுடன், அடுத்த மாதம் ஆறாம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
Posted by plotenewseditor on 19 May 2022
Posted in செய்திகள்
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில், அரச, அரசால் அங்கிகரிப்பட்ட தனியார் பாடசாலைகளின் இவ்வாண்டுக்கான முதலாவது தவணையானது இன்று முடிவடைவதுடன், அடுத்த மாதம் ஆறாம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.