தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக பாடசாலைகளை மூடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்தவகையில், அரச, அரசால் அங்கிகரிப்பட்ட தனியார் பாடசாலைகளின் இவ்வாண்டுக்கான முதலாவது தவணையானது இன்று முடிவடைவதுடன், அடுத்த மாதம் ஆறாம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.