வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு விழா இன்று (29. 05.2022) ஞாயிற்றுக்கிழமை கூமாங்குளம் சூப்பர்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு Read more
Posted by plotenewseditor on 29 May 2022
Posted in செய்திகள்
வவுனியா கூமாங்குளம் சித்திவிநாயகர் முன்பள்ளி வருடாந்த விளையாட்டு விழா இன்று (29. 05.2022) ஞாயிற்றுக்கிழமை கூமாங்குளம் சூப்பர்ஸ்டார் விளையாட்டு மைதானத்தில் மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டு Read more
Posted by plotenewseditor on 29 May 2022
Posted in செய்திகள்
இலங்கையில் தற்போது நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு உதவுவது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) பணிப்பாளர் நாயகம் கலாநிதி டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 29 May 2022
Posted in செய்திகள்
தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் சமூக ஸ்திரமின்மைக்கு தீர்வு காணுமாறு கோரி மருத்துவ பீட மாணவர் செயற்பாட்டாளர்கள் குழுவினரின் போராட்டப் பேரணியைக் கலைக்க, கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 29 May 2022
Posted in செய்திகள்
இலங்கையில் தற்போது நிலவும் மருந்து மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்கான ஒத்துழைப்புகளை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் கலாநிதி Tedros Adhanom Ghebreyesus தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 29 May 2022
Posted in செய்திகள்
பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் கடந்த (27) ஆம் திகதி காணாமல்போய், நேற்று (28) மாலை சடலமாக மீட்கப்பட்ட சிறுமி விவகாரம் தொடர்பிலான விசாரணை சி.ஐ.டியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அட்டுலுகம அலுகஸ்ஸாலி வித்தியாலயத்தில் 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் 9 வயதுடைய பாத்திமா ஆயிஷா என்ற சிறுமியே, காணாமல்போய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். Read more