உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Faris H. Hadad-Zervos ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். ஜனாதிபதிக்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 29 June 2022
Posted in செய்திகள்
உலக வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் Faris H. Hadad-Zervos ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். ஜனாதிபதிக்கும் உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் இடையில் இன்று பிற்பகல் கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 29 June 2022
Posted in செய்திகள்
வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவானது, நாட்டின் தற்போதைய சூழ்நிலையின் காரணமாக ஜூலை 10ஆம் திகதி வரை திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மட்டுமே பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read more
Posted by plotenewseditor on 29 June 2022
Posted in செய்திகள்
ஜூலை மாதம் 22 ஆம் திகதி வரையிலும் பெட்ரோல் இல்லையென்றும், ஜூலை 11 ஆம் திகதி வரையிலும் டீசல் இருக்கானதென்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் விசேட குழு உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 29 June 2022
Posted in செய்திகள்
ஒரு நாள் கடவுச்சீட்டு வழங்கும் சேவை மேலும் 3 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 28 June 2022
Posted in செய்திகள்
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடாகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்குமிடையில் இன்றுமாலை யாழ்ப்பாணம் கொக்குவிலில் அமைந்துள்ள தனியார் விடுதியில் சந்திப்பு இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 28 June 2022
Posted in செய்திகள்
28.06.1991இல் வவுனியா நொச்சிமோட்டையில் மரணித்த தோழர் ஆனந்தன் (சுப்பையா அருளானந்தம் – முகத்தான்குளம்) அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….
Posted by plotenewseditor on 28 June 2022
Posted in செய்திகள்
எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், லங்கா ஐஓசி நிறுவனமும் உடன் அமலுக்கு வரும் வகையில் பெற்றோல் விற்பனையை வரையறுக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 28 June 2022
Posted in செய்திகள்
ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கோரிக்கை விடுத்து, விமான நிலைய சேவைகள் நிறுவனம், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றில் இன்று (28) நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்தது. Read more
Posted by plotenewseditor on 28 June 2022
Posted in செய்திகள்
சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஜூலை முதலாம் திகதி முதல் விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. விமான நிலையத்தின் நாடுகளுக்கிடையிலான போக்குவரத்து நடவடிக்கை கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 28 June 2022
Posted in செய்திகள்
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 47 பேர் நாட்டின் மேற்கு கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பிற்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியத்தில் நீண்டநாள் மீன்பிடி படகொன்றை நேற்றிரவு சோதனைக்குட்படுத்திய போது
இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. Read more