மலர்வு 1937.07.09 உதிர்வு 05.08.2023
பூநகரி செட்டியகுறிச்சியைப் பிறப்பிடமாகவும், இல,45, கரியாலை, நாகபடுவான், பல்லவராயன்கட்டை வதிவிடமாகவும் கொண்டவரும், தோழர் மோகன் (மோகனராசா – பூநகரி) அவர்களின் அன்புத் தாயாருமான திருமதி கணபதிப்பிள்ளை பாக்கியம் அவர்கள் இன்று (05.08.2023) சனிக்கிழமை காலமானார் என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாம் மிகுந்த துயருடன் அறியத் தருகின்றோம்.

அன்னையின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்களோடு தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தினராகிய நாமும் இப்பெருந்துயரினை பகிர்ந்துகொண்டு அன்னைக்கு எமது இதயபூர்வ அஞ்சலியைச் சமர்ப்பிக்கின்றோம்.
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
05.08.2023.
தொடர்புகட்கு : தோழர் மோகன் (பூநகரி) 0771470134