vinayakamoorthy_தமிழ் தேசிய பணிக்கு குழுவின் தலைவரும், யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமானரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று பிற்பகல் பகல் ஒரு மணியளவில் தனது 84 ஆவது வயதில் காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.