2021ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில், ஒக்டோபர் 4 முதல் 30 வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறும்.
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் ஒக்டோபர் 3ஆம் திகதி நடைபெறும்.
2022 சாதாரண தரப்பரீட்சைகள் ஜனவரி இறுதிவாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.