2021ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டு ​நடைபெறவிருக்கும் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், ஒக்டோபர் 4 முதல் 30 வரை உயர்தர பரீட்சைகள் நடைபெறும்.

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் ஒக்டோபர் 3ஆம் திகதி நடைபெறும்.

2022 சாதாரண தரப்பரீட்சைகள் ஜனவரி இறுதிவாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.