விமான நிலையத்தில் விமானப்பயணிகளை வழியனுப்ப வருவோர்க்கும், விமானப்பயணிகளை வரவேற்று அழைத்துச் செல்ல வருவோருக்கும் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், விருந்தினர்கள் எவரும் விமான நிலையத்துக்குள் நுழைய முடியாது. அப்பகுதி இழுத்து மூடப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.