Header image alt text

யாழ்ப்பாணம் வடமராட்சி கடலில் மிதந்து வந்த போத்தல் ஒன்றில் இருந்த திரவத்தை அருந்திய, வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் மேற்கு பகுதியை சேர்ந்த  கந்தையா சிறிக்குமார் (வயது 47) என்பவர் உயிரிழந்துள்ளார். Read more

கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுது்தப்பட்டிருந்த  யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், நேற்று 9ஆம் திகதியன்று பிணையில் விடுவிக்கப்பட்டார். Read more

மணிவண்ணனை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்!

2021ஆம் ஆண்டு மற்றும் 2022ஆம் ஆண்டு ​நடைபெறவிருக்கும் பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. Read more

யாழ்ப்பாணம் மாநகர சபையினால் அமைக்கப்பட்ட காவல் படை தொடர்பில் மாநகர சபை முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Read more

கடற்தொழிக்குச் சென்ற கற்கோவளம் மீனவர்கள் மூவரைக் காணவில்லை என்று பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. Read more

பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(09) காலை 10 மணிக்கு ஆரம்பமானது. Read more

யாழ் மாநகர சபையை அழகாகவும் தூய்மையாகவும் பேணுவதற்காக 5 ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை தொடர்பில் தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. Read more

யாழ். மாவட்டத்தில் இன்று 129 பேருக்கு COVID-19 தொற்று உறுதி செய்யப்பட்டதாக அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். Read more

டென்மார்க்கில்  பரவும் புது வகை கொரோனா வைரஸ் தொற்றிய மூவர் கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். Read more