 தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழக கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில்  இணைய சூம் வழியிலான அஞ்சலிக் கூட்டம்  இலங்கை நேரப்படி இன்று மாலை 06.00 மணிமுதல் 9.00 மணிவரையில் இடம்பெற்றது. Read more
தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயிரை ஈந்த கழக கண்மணிகள், தலைவர்கள், அனைத்துப் போராளிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் வகையில்  இணைய சூம் வழியிலான அஞ்சலிக் கூட்டம்  இலங்கை நேரப்படி இன்று மாலை 06.00 மணிமுதல் 9.00 மணிவரையில் இடம்பெற்றது. Read more
 
		     கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 52  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 26 ஆண்களும் 26 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  4,054 பேர் உயிரிழந்துள்ளனர்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  மேலும் 52  பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 26 ஆண்களும் 26 பெண்களுமே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர். அதன் அடிப்படையில்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி  4,054 பேர் உயிரிழந்துள்ளனர்  இலங்கையில் மேலும் 1,220 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பாதிக்கப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 294,333 பேராக அதிகரித்துள்ளது.
இலங்கையில் மேலும் 1,220 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் பாதிக்கப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 294,333 பேராக அதிகரித்துள்ளது.  பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்த மற்றுமொரு பெண்ணும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளார் என்பது விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்த மற்றுமொரு பெண்ணும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளார் என்பது விசாரணைகளில் இருந்து கண்டறியப்பட்டுள்ளது.   அம்பாறை, வவுனியா, ஹம்பாந்தோட்டை, வத்துப்பிட்டிவல (கம்பஹா) மற்றும் பொலன்னறுவையில் புதிதாக மருத்துவ இரசாயன கூடங்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை, வவுனியா, ஹம்பாந்தோட்டை, வத்துப்பிட்டிவல (கம்பஹா) மற்றும் பொலன்னறுவையில் புதிதாக மருத்துவ இரசாயன கூடங்களை ஸ்தாபிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேசத்தில் 10 பயனாளிகள், வடமராட்சி பிரதேசத்தில் 15 பயனாளிகள், கோப்பாய் பிரதேசத்தில் 15 பயனாளிகள் என மொத்தம் 40 பயனாளிகளுக்கு புளொட் சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிதியுதவியில் உலருணவுப் பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
கொரோனா பாதிப்பு காரணமாக மக்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் யாழ் மாவட்டத்தின் சாவகச்சேரி பிரதேசத்தில் 10 பயனாளிகள், வடமராட்சி பிரதேசத்தில் 15 பயனாளிகள், கோப்பாய் பிரதேசத்தில் 15 பயனாளிகள் என மொத்தம் 40 பயனாளிகளுக்கு புளொட் சுவிஸ் கிளைத் தோழர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களின் நிதியுதவியில் உலருணவுப் பொருட்கள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.  மலையகத்தில் கொவிட்19 பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) யின் பிரித்தானிய கிளைத் தோழர்களின் நிதியுதவியில் ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளையின் ஊடாக உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மலையகத்தில் கொவிட்19 பேரிடரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) யின் பிரித்தானிய கிளைத் தோழர்களின் நிதியுதவியில் ஸ்ரீ சந்திரசேகரன் அறக்கட்டளையின் ஊடாக உலருணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.  கறுப்பு யூலையின் 38ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை 23ம் திகதியாகிய இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையிலான ஐந்து நாட்களாகும்.
கறுப்பு யூலையின் 38ம் ஆண்டு நினைவுதினம் ஜூலை 23ம் திகதியாகிய இன்று முதல் எதிர்வரும் 27ம் திகதி வரையிலான ஐந்து நாட்களாகும்.  23.07.1985இல் கிளிநொச்சியில் மரணித்த தோழர் மைந்தி (மகேந்திரன்- ஆனந்தபுரம்) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…
23.07.1985இல் கிளிநொச்சியில் மரணித்த தோழர் மைந்தி (மகேந்திரன்- ஆனந்தபுரம்) அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று…