Header image alt text

எல்.பி எரிவாயு வெடிப்புகள் அல்லது அது தொடர்பான சிக்கல்கள் ஏற்பட்டால், நுகர்வோர் விற்பனை முகவர் அல்லது  அருகிலுள்ள பொலிஸ்  நிலையம் அல்லது 0115811927 – 0115811929 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கேட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலை​யில், ஆண்கள் 16 பேரும் பெண்கள் 11 பேருமென மொத்தமாக 27 பேர். நேற்று (01) மரணித்துள்ளனர் என அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியும், தௌஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவரென அறியப்பட்டவரும் தற்கொலைத்தாரியுமான சஹ்ரான் ஹாசிமின் மனைவிக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Read more

jவடக்கிலுள்ள நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவு ஆகிய மூன்று தீவுகளில் முன்னெடுக்கவிருந்த மின்னுற்பத்தி திட்டங்களை சீனா இடைநிறுத்த தீர்மானித்துள்ளது. Read more

அசாத் சாலி விடுதலை-

Posted by plotenewseditor on 2 December 2021
Posted in செய்திகள் 

மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி, வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (02) பிறப்பித்தது. ஊடகவியலாளர் சந்திப்பில், சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார் என அவருக்கு எதிராக குற்றச்சாட்டப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.