ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கிழக்கு மாகாண பெண்களால் ஒன்றிணைக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கவனயீர்ப்புப் பேரணி, இன்று (09) காலை முன்னெடுக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 9 December 2021
Posted in செய்திகள்
ஐந்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கிழக்கு மாகாண பெண்களால் ஒன்றிணைக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பின் ஏற்பாட்டில், கவனயீர்ப்புப் பேரணி, இன்று (09) காலை முன்னெடுக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 9 December 2021
Posted in செய்திகள்
வடமேல் மாகாண சபைக்கான புதிய ஆளுநராக, முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரால் ஒப் டி பீல்ட் வசந்த குமார ஜயதேவ கரன்னாகொட நியமிக்கப்பட்டார். அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று (09) வழங்கி வைக்கப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 9 December 2021
Posted in செய்திகள்
Pfizer/BioNTech தடுப்பூசியின் மூன்று டோஸ்கள் Omicron மாறுபாட்டிலிருந்து மக்களை பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு டோஸ்களைப் பெற்றவர்களுக்கு தொற்று அல்லது வேறு எந்த வகையான நோய்க்கும் எதிராக முன்னறிவிக்கப்பட்ட பாதுகாப்பில் வீழ்ச்சியைக் காட்டுகிறது. Read more
Posted by plotenewseditor on 9 December 2021
Posted in செய்திகள்
பாடசாலைகளுக்குள்ளும் கொவிட் கொத்தணிகள் உருவாக ஆரம்பித்துள்ளன. இந்த நிலைமை ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட வேண்டும் என இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார். Read more