வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தின் சரஸ்வதி சிலை திறப்பு விழா 23/12/2021 அன்று காலை 9.00 மணிக்கு அதிபர் கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 23 December 2021
Posted in செய்திகள்
வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தின் சரஸ்வதி சிலை திறப்பு விழா 23/12/2021 அன்று காலை 9.00 மணிக்கு அதிபர் கணேசலிங்கம் தலைமையில் நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 23 December 2021
Posted in செய்திகள்
முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தை சேர்ந்த 13 வயது சிறுமி யோகராசா நிதர்சனாவின் கொலை தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் பல விசாரணைகளின் போது தெரியவந்துள்ளன. Read more
Posted by plotenewseditor on 23 December 2021
Posted in செய்திகள்
இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து, யாழ். மாவட்டக் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தால், நாளைய தினம் (24), யாழ். மாவட்டச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. Read more
Posted by plotenewseditor on 23 December 2021
Posted in செய்திகள்
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகத்தின் ஒரு நாள் சேவையில் தினமும் 1200 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றது. குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இதை தெரிவித்தார். Read more