காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள “கோட்டா கோ கம”வுக்கு முன்பாக, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.  தீக்சுடர் ஏற்றி, நினைவுகூரப்பட்டது.