கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் (ஒரு நாள் சேவை தவிர்ந்த) வழமையான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 8 May 2022
Posted in செய்திகள்
கணனி அமைப்பில் ஏற்பட்டுள்ள அவசர திருத்தப்பணிகள் காரணமாக இடைநிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் (ஒரு நாள் சேவை தவிர்ந்த) வழமையான சேவையை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 8 May 2022
Posted in செய்திகள்
நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை பொருட்படுத்தாமல் ஆத்திரமூட்டும் வகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் நடந்துகொள்வதுடன், சட்டம், ஒழுங்கைப் பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படும் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பணிகளுக்கு இடையூறு விளைவிப்பதாகவும், நாட்டின் பொதுச் சட்டத்தை அவமதிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்று பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
Posted by plotenewseditor on 8 May 2022
Posted in செய்திகள்
இலங்கைக்கு கொள்கையளவில் 100 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர உதவியாக வழங்குவது குறித்து ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) பரிசீலித்து வருவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 8 May 2022
Posted in செய்திகள்
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள அவசர காலச் சட்டத்தை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை மருத்துவ சங்கம், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. Read more
Posted by plotenewseditor on 7 May 2022
Posted in செய்திகள்
அம்பாறை காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் நடாத்தும் அமரர் தோழர் பக்தன் (சிவநேசன்) ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண மாபெரும் மென்பந்துக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி காரைதீவு விபுலானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் (07-05-2022) இன்று பி.ப 2.30 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது . Read more
Posted by plotenewseditor on 6 May 2022
Posted in செய்திகள்
0
6.05.2008 அன்று வவுனியாவில் மரணித்த கழகத்தின் சிரேஸ்ட உறுப்பினரும், சிறந்த சமூக சேவையாளருமான தோழர் பவான் (கந்தையா செல்வராசா) அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று. Read more
Posted by plotenewseditor on 6 May 2022
Posted in செய்திகள்
பாராளுமன்ற வளாகத்தில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் வசந்த முதலிகே அறிவித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 6 May 2022
Posted in செய்திகள்
அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கையளிக்கப்பட்டுள்ளன. அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் நாட்கள் தொடர்பில் அறிவிக்கவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியினர் கோரிக்கை விடுத்துதனர். Read more
Posted by plotenewseditor on 6 May 2022
Posted in செய்திகள்
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக அமைந்துள்ள பொலிஸ் வீதித்தடையில் கடமையில் இருந்த பொலிஸாருக்கும் பொதுமக்களுக்குமிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், 16 பேர் பாதிக்கப்பட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். Read more
Posted by plotenewseditor on 5 May 2022
Posted in செய்திகள்
05.05.1999இல் வவுனியாவில் மரணித்த பளை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தோழர் குணம் (வீரகத்தி குணரத்தினம் – திருநாவற்குளம்) அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று….