மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள காயத்திரி சக்திபீட சைவ ஆச்சாரியார் சாம்பசிவம், புளொட் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தராஜா (பீற்றர்) ஆகியோர்க்கிடையிலான சந்திப்பொன்று மட்டக்களப்பில் இன்றுமாலை இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 13 September 2022
						Posted in செய்திகள் 						  
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள காயத்திரி சக்திபீட சைவ ஆச்சாரியார் சாம்பசிவம், புளொட் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தராஜா (பீற்றர்) ஆகியோர்க்கிடையிலான சந்திப்பொன்று மட்டக்களப்பில் இன்றுமாலை இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 13 September 2022
						Posted in செய்திகள் 						  
13.09.1987 இல் கிரானில் மரணித்த தமிழ் இளைஞர் பேரவைச் செயலரும், கழக வானொலி நிலைய இயக்குனரும்,” தமிழன் குரல்” பிரச்சார இதழின் ஆசிரியரும் , திம்புவின் தலைமைப் பேச்சாளரும் கழகத்தின் அரசியல் செயலருமான தோழர் இரா.வாசுதேவா, ஏகாதிபத்திய எதிர்ப்பாளரும், ” நிர்மாணம்” தத்துவ இதழின் ஆசிரியரும், கழகத்தின் படைத்துறைச் செயலருமான தோழர் கண்ணன் (சோதீஸ்வரன் – யாழ்ப்பாணம்) கழகத்தின் கிழக்கு மாகாண நடவடிக்கை பொறுப்பாளர் தோழர் சுபாஸ் ( பவானந்தன் – சந்திவெளி) மற்றும் தோழர்கள் ஆனந்தன் ( மணிவண்ணன்- மூளாய் ), ஈழமைந்தன் (ஹரிகரன் – பழுகாமம்), Read more
Posted by plotenewseditor on 13 September 2022
						Posted in செய்திகள் 						  
இன்று காலை 11.30 மணிக்கு திருகோணமலையில் அமைந்துள்ள திருக்கோணஸ்வர ஆலய பரிபாலன சபைக் காரியாலயத்தில் ஆலய பரிபாலன சபைத் தலைவர் திரு. தி. துஷ்யந்தன், புளொட் அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஆ.ஸ்ரீஸ்கந்தராஜா (பீற்றர்) ஆகியோர்க்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. Read more
Posted by plotenewseditor on 13 September 2022
						Posted in செய்திகள் 						  
13.09.1987 இல் கிரானில் மரணித்த தமிழ் இளைஞர் பேரவைச் செயலரும், கழக வானொலி நிலைய இயக்குனரும்,” தமிழன் குரல்” பிரச்சார இதழின் ஆசிரியரும் , திம்புவின் தலைமைப் பேச்சாளரும் கழகத்தின் அரசியல் செயலருமான தோழர் இரா.வாசுதேவா, ஏகாதிபத்திய எதிர்ப்பாளரும், ” நிர்மாணம்” தத்துவ இதழின் ஆசிரியரும், கழகத்தின் படைத்துறைச் செயலருமான தோழர் கண்ணன் (சோதீஸ்வரன் – யாழ்ப்பாணம்) கழகத்தின் கிழக்கு மாகாண நடவடிக்கை பொறுப்பாளர் தோழர் சுபாஸ் ( பவானந்தன் – சந்திவெளி) மற்றும் தோழர்கள் ஆனந்தன் ( மணிவண்ணன்- மூளாய் ), ஈழமைந்தன் (ஹரிகரன் – பழுகாமம்), Read more
Posted by plotenewseditor on 13 September 2022
						Posted in செய்திகள் 						  
சுவிஸ் சூரிச் அடிஸ்வில் முருகன் ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்தவரும், சமய சமூக செயற்பாட்டாளருமான தோழர் ஜெகன் (ஜெகநாதன்):அவர்களின் சிரேஷ்ட புதல்வரான (ஜெகி) செல்வன் ஜெகீசன் ஜெகநாதன் அவர்கள் நேற்று சுகயீனம் காரணமாக மரணித்துள்ளார். Read more
Posted by plotenewseditor on 13 September 2022
						Posted in செய்திகள் 						  
திறமையின்மை அடிப்படையில் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முன்வந்த ஜனாதிபதி, அதிக எண்ணிக்கையிலான அமைச்சர்களை நியமிப்பதற்கு எவ்வாறு அனுமதியளித்தார் என சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (பஃப்ரல்) கேள்வி எழுப்பியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 13 September 2022
						Posted in செய்திகள் 						  
அத்தியாவசிய ஆட்சேர்ப்புக்கள் தொடர்பாக முன்னுரிமைகளை அடையாளங்கண்டு அவற்றுக்கான கால அட்டவணையை அறிமுகப்படுத்தவும், தற்போது அரச சேவையில் மேலெழுந்துள்ள பிரச்சினைகளுக்குப் பொருத்தமான பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும் பிரதமரின் செயலாளர் தலைமையில் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது. Read more
Posted by plotenewseditor on 13 September 2022
						Posted in செய்திகள் 						  
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ஜெனிவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்தின் சீனாவின் நிரந்தரப் பிரதிநிதி Chen Xu தெரிவித்துள்ளார். சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் இன்று ஆரம்பமான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51வது அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். Read more
Posted by plotenewseditor on 12 September 2022
						Posted in செய்திகள் 						  
ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க, தேவார பாடல் பெற்ற தலமான திருக்கோணேஸ்வரம் ஆலய நிலம் பேரினவாத சக்திகளால் ஆக்கிரமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதைத் தடுக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் நேற்று (11) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. Read more
Posted by plotenewseditor on 12 September 2022
						Posted in செய்திகள் 						  
தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வை எட்டுவதற்கான அர்ப்பணிப்பில் இலங்கை அரசாங்கத்தினால் அளவிடக்கூடிய முன்னேற்றம் எதுவும் ஏற்படாமை குறித்து இந்தியா, இன்று (12) ஜெனீவாவில் கவலை தெரிவித்தது. Read more