இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கு, கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற பேரணி முல்லைத்தீவில் முன்னெடுக்கப்பட்டபோது எமது கட்சியின் பொருளாளரும், முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சருமான க.சிவநேசன்(பவன்), கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் தவராஜா மாஸ்டர், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளர் ஜூட்சன் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தார்கள்