murgan02வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலயம் வசந்த மண்டபத்திற்கான அடிகள் நாட்டல் நிகழ்வு

வவுனியா முருகனூர் சித்தி விநாயகர் ஆலய வசந்த மண்டபத்திற்கான அடிகள் நாட்டல் நிகழ்வு இன்று 26.05.2016 நண்பகல் 12.00 மணியளவில் ஸ்ரீ சிதம்பர லக்ஷ;மி திவாகரக்குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் வவுனியா முன்நாள் உபநகர பிதா சந்திரகுலசிங்கம் மோகன் (புளொட்), சிதம்பரபுரம் பொலிஸ் அதிகாரி, வவுனியா மாவட்ட செயலக கலாசார உத்தியோகத்தர் , அரச மற்றும் அரசார்பற்ற உத்தியோகத்தர்கள் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
murgan01 murgan02 murgan03 murgan04 murgan05 murgan06