 உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத தானம் கொடுத்தல் நடவடிக்கைகள், நமது நாட்டிலேயே முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உணவு, உடைகள், பணம் ஆகியனவற்றைத் தானம் கொடுத்தவன், இளைஞனாக இருக்கும்போதே இரத்தத்தைத் தானம் கொடுத்தவன், அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், அந்த அதிகாரங்களையும் தானம் கொடுத்தவன் தானே என்றார்.  Read more
உலகில் எந்தவொரு நாட்டிலும் இல்லாத தானம் கொடுத்தல் நடவடிக்கைகள், நமது நாட்டிலேயே முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உணவு, உடைகள், பணம் ஆகியனவற்றைத் தானம் கொடுத்தவன், இளைஞனாக இருக்கும்போதே இரத்தத்தைத் தானம் கொடுத்தவன், அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர், அந்த அதிகாரங்களையும் தானம் கொடுத்தவன் தானே என்றார்.  Read more
