வவுனியா, கற்பகபுரம் பகுதியில் நேற்றுக்காலை தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

கற்பகபுரம் அ.த.க பாடசாலைக்கு அருகேயுள்ள வீதியிலுள்ள வீடு ஒன்றிற்கு அருகிலுள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 78 வயதுடைய இராமன் முருகையா என்பவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த முதியவர் அவரது மகளுடன் வீட்டில் வசித்து வந்ததுடன் இரவு 9.00 மணியளவில் எம்முடன் ஒன்றாக இருந்து உணவருந்தினார். Read more