Header image alt text

சீனாவில் கல்வி கற்கும் 204 இலங்கை மாணவர் சீனாவில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இன்று மற்றும் நாளை ஆகிய தினங்களில் அவர்கள் இலங்கையை வந்தடைவார்கள் என பதில் தூதுவர் கே.கே யோகநாதன் தெரிவித்துள்ளார். இதேவேளை சீனாவில் கல்வி கற்ற 50 மாணவர்கள் நேற்று இலங்கையை வந்தடைந்தனர். Read more

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆட்கடத்தல் செயற்பாடுகளை முறியடித்தல் செயற்பாடுகளுக்கு பாக்கிஸ்தான் தனது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.

போதைப்பொருள் மற்றும் ஆட்கடத்தல் நடவடிக்கைகளை முறியடிக்கும் பொருட்டு இலங்கை அரசினால் முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிகளுக்கும் பாக்கிஸ்தான் தனது முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் சபார் மஹ்மூத் அப்பாசி உறுதியளித்துள்ளார். Read more