 அம்பாறை திருக்கோவில் பகுதியின் பெரியகளப்பு தம்பட்டை பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா தவராசா என்பவரே நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார கூறியுள்ளனர்.
அம்பாறை திருக்கோவில் பகுதியின் பெரியகளப்பு தம்பட்டை பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருக்கோவில் பகுதியைச் சேர்ந்த பாக்கியராசா தவராசா என்பவரே நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார கூறியுள்ளனர்.
மேலதிக விபரங்கள் தெரியவராத நிலையில் பொலிஸாரால் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
